பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 என்றே குஞ்சும் கூறியது. எல்லோர் முன்னிலும் பாடியது! நன்றாய் வாழ்வேன் எனப் பேசி நல்லஓர் குஞ்சாய் மாறியது! அறிவும் அன்பும் தரும் கீதம்! அன்னையின் சொல்லே அருள் வேதம்! உறவை வளர்ப்போம் உடல் காப்போம்! உண்மை உணர்வோம் தினம் சிரிப்போம்.