பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அண்ணன் திருவடிக்கு ஆயிரம் பணிசெய்ய சின்னவன் இலக்குவனும் சேர்ந்தான் அவரோடு, அழுதிடும் மக்களுக்கு ஆறுதல் பல கூறி தொழுதிடும் கைகளுடன் கங்கைகரை சேர்ந்தார். கங்கைக்கரை அதிபன் குகன்எனும் பெயராளன் தங்கக்குணம் கொண்டோன் ராகவனக் கண்டானே குகன் மன்னனே! வருக! மாதவா வருக! மன்னனே வருக! மழைதரு கருமுகில் வண்ணனே வருக! மாநிலம் கொண்டாடும் கண்ணனே வருக! கருன்யின் வடிவமே!