பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 மண்ணில் நடைபோடும் மாயவா வருக! கண்பெற்ற பயனெல்லாம் கண்டேன் ராகவா! பொன்பெ ற்ற ஏழைபோல் கொண்டேன் மாதவா! அன்னைஎழில் சிதையுடன் அருள் வரம் தந்தவா! என்னையும் ஆட்கொள்ள இவ்விடம் வந்த வா! கங்கை நதி கடப்போம்! கடந்தே வழிநடப்போம்! அங்கோர் ஆஸ்ரமம் அமை த் டு தி வா ழ் ந்திருப்பே .דוtf. வல்லமைகொண்டவா! வாழ்வை உனக்களி கேன். அலலும பகலும உன அருகில்நான் கழிப்பேன்! ர மன் எழுந்திரு தம்பி உன் இதயம் புரிந்தது!