பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 பெற்ருளே பேரளவு பெற்ருளோ தன்னிறைவு கற்றவர் மனம்போல கொண்டாளே பெரும் துணிவு காட்டினிலே திரிந்துவிட்டு கண்ணுறங்கும் மந்தைகள்போல், ஒட்டத்தில் கலந்துவிட்ட ஓரிரண்டு நதிகளுமே பாறையில் மோதுகின்ருர், பாதையில் மாறுகின்ருர்! சிறலில் மீறுகின்ருர் வானத்தில் தாவுகின்ருர். ஓசைகளை உண்டாக்கி உள்ளத்தைக் கண்டாக்கி உள்ளங்களே நிரப்புதல்போல், பள்ளங்களைத் நிரபபுகின்ருர், வெள்ளத்தால் விளையாடும் ஜீவநதி காவிரியை ஊமைபோல் ஓடிவந்து ஊரெல்லாம் தேபுவந்த @s மநதி கலந்திடுவாள் இன்பத்தால் மலர்ந்திடுவாள்!