பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 o ஏலம் கிராம்பு வால் மிளகு- நல்ல ஏற்ற முள்ள காபித் தேயிலையும் கோலம் மிகுந்திடும் ஜாதிக்காயும்- தந்த கொள்ளை மணம் எங்கும் மீறினவே. கண்ணன் வாழ்ந்து கதைகள் தந்த பிருந்தாவனம் - அவன் கண்கள் போல கவர்ச்சி அந்த பிருந்தாவனம். எண்ணம் போல ஏற்றமுள்ள பிருந்தாவனம் - அங்கு இருப்பதல்லாம் இன்ப மொன்றே பிருந்தாவனம்! தலையசைத்துக் கிளையாட்டும் பச்சை மரங்கள் - அந்தக் கிளைகளிலே பலர் பறிக்கும் இச்சைக் கரங்கள் கலையழகு கண்ணழகு கார்த்திகை தீபம் - என்ற காட்சியுடன் காத்திருக்கும் பிருந்தாவனம்!