பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I ஒட்டைப் பல் சங்கரன் மங்கலம் என் ருெரு ஊரினிலே மாலதி என்பாள் தாயொருத்தி! சங்கரன் எனும்தன் மகனுடனே சாந்தி இன்றியே வாழ்ந்து வந்தாள்! கணவனை இழந்தவள் என்ருலும் கடமையில் வல்லவள் எந்நாளும்! கணமும் உழைத்தே வாழ்ந் திருந்தாள் கண்போல் மகனைக் கா த்து வந்தாள்' யாருக்கும் அடங்காப் பையனவன் என்றும் கல்லெறிக் கையனவன் *ரும் அறியும் பொய்யனவன் உண்மையைச் சொல்லா மெய்யனவன்!