பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா வரப்போவதாக செய்தி அனுப்பு பயணத்திற்கு - ஆயத்தம் செய்! - . . . . . உதாயி: நன்றி பகவானே நன்றி. *. (ஒடுகிறார்) -திரை காட்சி 3 இடம்: ‘. ക്രങ്ങഥണങ്ങ - - - உள்ளே: சுத்தோதனர். சேனாதிபதி: மந்திரி. (மன்னர் மகிழ்ச்சியுடன் எதிரே நிற்கும் அமைச்சரையும் சேனாதிப்தி யையும் பார்த்து) கத்தே நன்றி சேனாதிபதி நன்றி இனிக்கும் சேதி - தான். இந்த சேதிக்காக, எத்தனை ஆண்டுகள் காத்துக் கிடந்திருக்கிறேன் தெரியுமா? சரி...என் இதயத்தை மகிழ் விக்கும் இனிக்கும் சேதி சொன்ன உனக்கு என்ன பரிசு வேண்டும்? சொல் சீக்கிரம். - ' ' - - - - - - சேனாதி: @uaranors நிற்றல்) கத்தோ: மெளனம் வேண்டாம்.தயங்காமல் கேள்! முத்து மாலை வேண்டுமா? ரத்தின ஆரம் வேண்டுமா? பத்துத்தலை முறைக்குப் போதுமான பொற்குவியல் வேண்டுமா? எது வேண்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/17&oldid=775402" இலிருந்து மீள்விக்கப்பட்டது