இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நல்ல நாடகங்கள் - 67 பெற்ற பாசத்தையும் மிஞ்சிவிட்டது நாட்டுப் பற்று. நாடு வாழ, தன் வீரத்தை விவேகத்தால் வென்றார் பேரரசர் கோப்பெருஞ்சோழன். வாழ்க அவர் புகழ்! - * அவரால் நாடு பிழைத்தது. சோழர் குலம் தழைத்தது. : வெற்றி யாருக்கு? - மக்களுக்குத்தான்! (புன்னகை செய்து கொள்கிறார்) -திரை