இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அன்பாய் இருப்போம்
அன்பாய் பிறரிடம் பழகு
ஆசை அதிகம் தவறு
இன்பம் தருவது சேவை
ஈவது என்றும் தேவை
உடலைக் காப்பது கடமை
ஊரைப் பகைப்பது மடமை
என்றும் நட்பை விரும்பு
ஏளனம் செய்வது குறும்பு
ஐயம் தீர்த்தால் அறிவே
ஒற்றுமை வாழ்வில் உயர்வே
ஓதியே ஒழுகல் திறமே
ஔடகம் என்பது அறிவே!
11