இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காட்சி 1
இடம் வீட்டின் முன் அறை. காலம் : மாலை.
உள்ளே : குமார், மோகன், அம்மா.
(மோகன் எழுதிக்கொண்டு இருக்கிருன்.)
குமார் : மோகன் வா! விளையாட போகலாம். நேரமே
மோகன் : நான் வரலே. நிறைய வேலையிருக்கு. குமார் : காலை எழுந்தவுடன் படிப்பு: மாலை முழுவதும்
விளையாட்டு'ன்னு நம்ம பாரதியாரே பாடியிருக் கிருரே. இப்ப என்ன படிப்பு. வா போகலாம்.
மோகன் : இல்லே குமார். எனக்கும் என் அப்பாவுக்கும் ஒரு போட்டி. அதல்ைதான் நான் இப்படி (Մ2CԼՔ மூச்சா உட்கார்ந்து எழுதிகிட்டே இருக்கேன்.
குமார் : என்ன போட்டின்னு கேட்குறதுல்லே ஒன் னும்
தப்பில்லையே! - i
- |
மோகன் : தப்பே இல்லே! நான் என் அப்பாகிட்டே,
துக்கு வேணுமின்னு கேட்டேன். அவரோ என்ஜன அலட்சியப் படுத்துறமாதிரி... -