- --- - 6
டிககை 9ح
முத்து : இங்கிலீஷ் மீடியத்துல ஆருவதுக்கு அட்மிஷன் கிடைச்சுடுமாம். நான் Foriegn போகக் கூட சான்ஸ் வருமாம்.
கமலம் : அப்படி யார்ர்ா சொன்னது?
முத்து பத்ரகாளிம்மா
சேகர் : பத்ரகாளியா! என்னடா உள ர்றே!
முத்து : பத்ரகாளிதாப்பா...நேரா வரலே! படத்துல:
வந்தா.
கமலம் : பையன் போன இடத்துல பயங் துட்டானுே:
என்னமோ! என் னடா .. எங்கேடா வந்தா பத்ரகாளி... முத்து நீங்க இதுவரை குருவி ஜோசியம், கிளி சோசி - யம்தான் பார்த்திருப்பீங்க-நான் குரங்கு ஜோஸ்
யம் பார்த்தேன். அதுலதான் பத்ரகாளி வந்தா. சேகர் : குரங்கு ஜோஸ்யமா...
@懿列: ஆமப்பா...கடைக்குப் பக்கத்தில ஜோஸ்யக்காரன் குரங்கு வச்சிருக்கான், அது ஒவ்வொரு, அட்டையா எடுத்து தருது. அதுலதாப்பா பத்ர காளி வந்தா...அதை படிச்சான் அவன்.
சேகர் : பைத்தியம்...பைத்தியம். பட்டன் எங்கேடா?
முத்து : 6J 35] பட்டன்...பத்துபைசான்னன். காலன). வைக் கொடுத்தேன். மீதி இல்லேன்னன். அப்புறம். வேடிக்கை பார்த்துட்டு... - சேகர்: உன்னை உதைச்சாதான் ஒழுங்குக்கு வருவே....
ஆத்திரம் அவசரம் தெரியலெ...இப்ப நான் எப்படி ஆபீசுக்கு போறது? . -
(முத்து பயந்து, அம்மா பின்னல் ஒளிந்து
கொள்கிருன்.)