82 எஸ். நவராஜ் செல்லையா
பாபு : இல்லவே இல்லே. நான் பிக்னிக் போகனும். பார்த்தியா...வி வெல்லாம் எள்ளுபுண்ணுக்கு மாதிரி கருப்பா இருக்கு. உன் முஞ்சி மாதிரி *.
அலமேலு : சரி இருக்கட்டும் பாபு. ராமு போய் மருந்து
வாங்கி வரட்டும். - -
பாபு : எனக்கு ரொம்ப அவசரம்மா. லேட்டா போன
திட்டுவாங்க. ரொம்ப அவமானமா போயிடும்.
காகசாமி பரவாயில்லை.அப்பாவுக்கு மருந்து முக்கியம்
இல்லியா...
பாபு : எனக்கு நான்தாம்மா முக்கியம், ராமு. சீக்கிரம்
பாலிஷ் போடு. o
அலமேலு : டேய். என்னடா பேசுறே?
காகசாமி : நாம குடுக்குற செல்லம். அவன் அப்படித்
தான் பேசுவான். -
அலமேலு : ஒரே பையனுங்க ..
காகசாமி : இதுவும் பேசுவான்...இன்னமும் பேசுவான். ...ரா.மு.பாலிஷ் போட்டுட்டு சீக்கிரம் போய்ட்டு ബIT ,
சாமு இதோ ஆச்சுங்க .(துடைக்கிருன்)
(நாகசாமி மோதிரங்களைக் கழற்றுகிரு.ர்.)
காகசாமி அலமேலு பத்திரமா வை. விரல் கொஞ்சம் வலிக்கிருப் போல இருக்கு. பத்திரம். ம்...நான் அடிக்கடி மறந்தே போயிடுறேன். நான் போய்,
பக்கத்திலே ஒரு நண்பரை * பார்த்துட்டு வந்துடறேன்... -