பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 எஸ். நவராஜ் செல்லையா

காகசாமி. ராமு! சோமு! நீங்க ரெண்டு பேரும் இனிமே

என் வீட்டிலேயே இருக்கலாம். n

அலமேலு: வாங்க. அவங்க அம்மாவை போய் பார்த்

துட்டு வருவோம்.

чтч: அம்மாவுக்கு எப்பவும் அவசரந்தான்!

காகசாமி : அவசரம் தான் அலமேலு. அலமேலு தான்.

அவசரம். -

அலமேலு : அவசரப்பட்டு வாங்கி கட்டிகிட்டதும் போதும். இனிமே அவசரமே படமாட்டேன். வாங்க நேரமாச்சு. அவசரமா போய்ட்டு வீட்டுக்குத் திரும்பனும். பாபு அவசரமாவா?

(எல்லோரும் சிரிக்கின்றனர்)

(திரை)