102 நவராத்திரிட் பரிசு
' இல்லை ' ா : ஏனம் † :
பி . 5 *
'இந்த மாதத்தில் இப்படி மோருஞ்சாதம் சாப்பிட்டு உடம்புக்கு ஏதாவது வங்தால் என்ன பண் ணுவ தாம் ? யுேம் குழந்தையும் இதைத்தான் சாப்பிட்டீர் கள் ???
ஆமாம், மார்கழி மாசத்துப் பனியில் இரவு பத்து மணி வரைக்கும் ஊர் சுற்றிவிட்டு வந்தால்மட்டும் உடம்புக்கு ஆகுமா ?”
ரகு அவளே கிமிர்ந்து பார்த்தான்். அந்த முகத்தில் இருந்த கோபமும் துக்கமும் அவல்ை சகிக்க முடிய வில்லே.
"ஊர் சுற்றுகிறேன?”
இல்லை, சினிமாவுக்குப் போயிருப்பீர்கள்.”
' எனக்குச் சினிமா ஒன்றுதான்் குறைச்சல் நாலு பேரைப்போல் சங்தோஷமாக இருக்கத்தான்ே கான் பிறந்திருக்கிறேன் ?”
' நானும், குழந்தையும் எங்காவது தொலேந்து போகிருேம், சந்தோஷமாக வேறு பணக்காரப் பெண் ணைக் கல்யாணம் செய்துகொண்டு இருங்களேன். உங் கள் அப்பாவும் அதற்காகத்தான்ே காலன ஒத்தாசை செய்யாமல் இருக்கிருர் ?”
" போதும், வாயை மூடிக்கொள். இலையில் சாதத் தைப் போட்டுவிட்டு............... 7 J
'வரவர உங்களுக்கு என் மேல் பிரியமே இல்ஃல. பிர மாதமாகச் செய்துவிடப்போவதாக ஜம்பம் அடித்துக் கொண் டீர்களே ?”
" ஆமாம், ஜம்பம் அடித்துக்கொண்டேன் ; செய்ய முடியவில்லை.”
' பத்துச் சிநேகிதர்களோடு சேர்ந்துகொண்டு ஊர் சுற்றமட்டும் முடிகிறதா?”