அவர் வந்தார்! 127 'இருங்கள், வந்துவிட்டேன்' என்று கூறிச் செல்லத் தைப் பார்க்கப் போனள்.
செல்லம் வெருண்ட கண்களுடன் திரு திரு என்று பார்த்துக்கொண் டிருந்தாள்.
செல்லம், என்ன அம்மா உடம்புக்கு' என்று கேட் டாள் ஸ்ரளா.
" அவருக்குத் தந்தி கொடுத்துவிட்டீர்களா ? அவ ரைப் பார்க்கவேண்டும்போல் இருக்கிறது.”
'ஆகட்டும்.' " உடனே கொடுங்கள் டாக்டர்.”
கொடுக்கிறேன், அம்மா! அவரைப் பார்த்தால் உடம்பு குணமாகும் என்று கினேக்கிருயா?”
' குணமாகாவிட்டாலும் திருப்தியுடன் பிராணனே விடுவேன்.'
செல்லம் மறுபடி கண்ணே மூடிக்கொண்டாள். அப் பொழுது அங்கே அவர் வந்தார்.
' செல்லம்!' என்று ஒரு தரங்தான்் கூப்பிட்டார். 'வந்துவிட்டீர்களா?' என்று கேட்டுக்கொண்டே கண்ணேத் திறந்தவள், ' உடம்பு துரும்பாய் இளேத்து விட்டதே?' என்று அவரை ஊடுருவிப் பார்த்தாள்.
கண் இமைகள் தாமாகவே மூடிக்கொண்டன. அவர், அவர் என்று எங்கித் தவித்த ஆத்மா கிம்மதி அடைக்
தி.து. ==
ளரளாவின் உதடுகள் துக்கத் கால் துடித்தன. செல் லத்தின் கணவனே மறுபடி நிமிர்ந்துகூடப் பார்க்காமல் அவள் அங்கிருந்து போய்விட்டாள்.