பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 (لرا۱۹۱)nلا


யும், ஸ்நானம் செய்யும்போது எழும் சுகந்தத் தைப் பற்றியும் அவள் கூறும்போது எங்கள் தேகம் ல்ெர்க்கும். அந்தப் பரிமளத்தைப் புண்ணியம் செய்தவர் களால்தான்் நுகர முடியும் என்று காடன் அடிக்கடி சொல்ல் இருக்கிருனம். மலே அருவியைப் பற்றிப் பார்வதி கதை சொல்லும்ப்ோது கல்யாணி மெய்ம்மறந்து பரவச மய கக் கேட்பாள்.


" போதுமடி பெண்ணே ! நீ அங்கே போகவேண் டாம். வயசுப் பெண்ணுன் உனக்கு அங்கே என்ன வேலை?” a ன்று கல்யாணி கூறுவாள்.


பார்வதி எங்கள் தனிமையைப் போக்க வரவில்லை. அவள் மனத்துக்கு ஏதோ இன்பத்தைத் தேடிக்கொள்ள வந்திருங்காள். பதின்ைகு வயதுப் பெண்ணுக இருந்தா வலும் அவளிடம் தெய்வபக்தி குடிகொண்டிருந்தது.


  • = Fi


வருஷத்தில் மழைக்காலம்மட்டும் எங்களிடம் வேலை ( ،)» անայ : от л и съг பார்வதி வந்தபிறகு வருவும் பூராவுமே தங்கிறேன். இளவேனில் காலத்தில் இன்னிசையுடன் பாடி மகிழ்ந்து குதித்து ஓடியது மலே அருவி. காடனும் அவன க் ற்றத்தாரும் பார்வதியைக் கன்னித் தெய்வ மாகவே மதித்துவந்தார்கள். இளவேனில் மறைந்து கடுங் கோடை வந்ததும் மலைமேல் ஏறுவதற்குக் குறவர்கள் கன்னிக் தெய்வத்துக்குப் பூசைபோட்டார்கள்.


அன்று பார்வதி வழக்கம்போல் வீட்டு வேலைகளைச் செய்தாள். அக்காவை எழுப்பிள்ை, கன்னித் தெய்வக் து..., யோஜாமாலை கட்டி எடுத்துக்கொண்டாள்.


காடன் விட்டார் பூசை போடுகிருர்களாம்; பார்த்துவிட்டு வருகிறேன் அக்கா ’’ என்ருள் கல்யாணி யிடம்.


என்றும் இல்லாமல் என் மனம் சுரீரென்று வேதனைப்


ம. கல்யாணி ! இது என்ன பைத்தியக்காரத்தனம் ? டி .கா படி ப்புவாசனே இல்லாத ஜனங்கள் எதையாவது