பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிதிை 85


அடே பாவி !' என்று கத்திக்கொண்டே நான் ஒடி னேன். பார்வதி பிணமாகக் கிடந்தாள். பிணத்தைச் சொதிக்க டாக்டர் மாரடைப்பு என்றார். காடன் வமி அக் கார் கொலேக் குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலுக்குப் போளுர்கள்.


  • k хk *


பல வருஷங்களுக்குப் பிறகு போன வருஷம் மருதன் பட் டி க்குப் போனேன். மலே அருவியைப் பார்க்கப் போயி ருங்கேன். அங்கே அருவி இல்லை ! பாசி படிந்த சிறிய குளம் ஒன்று இருந்தது. அதற்குப் பார்வதி குளம் வான்று பெயர் வழங்குகிறதாம். கல்யாணமாகாத பெண் கள் யாரும் அங்கே வருவதில்லையாம்.


என்னவோ சொல்லுகிருர்கள். பழைய கதைக்கும் அகற்கும் ம்பந்தம் இல்லை.