பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* : தவவித சம்பந்தம் AHAM MAMMAMMMSAS A SAS SSAS SSAS SSAS SSASAAA AAAAMAMASAMMMAAASA SAAAAS MeAAA AAAASASASS ஆவர்கட்குக் காயோடு என்னும் இவையே தாராகதிகள். விதே (80)

33.

அவர்கட்கு-இருடிகட்கு: இவர்க்கு-ஆழ்வார்க்கு;

* :: بچو جیجہ ہیجہ ? ళ్వేష్ఠి : ఇళజ్ర శః శుః

ఖీ என்பவரும் சூத்திரத்தில் இருவருக்குமுள்ள வேறுபாடு தெரிவிக்கப் பெறுகின்றது. அவர்கட்குக் காய், கனி, கிழங்கு, இலைகள், காற்று, தண்ணீர் என்னும் இவைகளே தாரக போஷக போக்கியங்கள் இவர்க்கு உண்ணும் சோறு, பருகும் திர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன். கண்ணனே தாக போஷக போக்கியாதிகள். சேதும் நீரும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன், என்றால் போதுமே தனித்தனியாக அடைமொழிகள் தத்து கூறியதற்குக் காரணம்: வயிறு நிறைய உண்ட லனுக்குப் பரமான்மை கிடைத்தாலும் அஃது உண்ணும் சேதாகாது ; கங்கைக் கரையிலே திரிபவனுக்குக் கிணற்று நீர் பருகு நீராகாது ; அவ்வவற்றிற்கு விருப்பம் சில சமயங்களிலும் வேண்டாமை சில சமயங்களிலும் இருப்பது உலக இயல்பு. ஆதலால் பெரும்:சிவனுக்குக் கிடைத்த சோதுதான் உண்ணும் சோறு பெருவிடாயனுக்குக் கிடைத்த நீர்தரன் பருகுநீர் என்று கொள்ள வேண்டும். பெரும் பசியனுக்குச் சோற்றிலும் விடாய்த்தவனுக்கு நீரிலும் எப்டிப்பட்டி ஆர்வமோ அப்படிப்பட்ட ஆர்வம் ஆழ்வாருக்குப் பகவத் விஷயத்தில் இருந்தது. எல்லாம் கண்னன் என்ற தாய்ப்பாசுரத் தொடர் தலைவியின் பாரதத்திரியத்தையும், உபாயத்தையும் காட்டுகின்றது. 20. தாரகம்-தரிக்கச்செல்வது; நீர் முதலியன போஷகம்: புஷ்டியைத் பலத்தைத் தருவது; சோறு முதலியன. போக்கிம்-இன்பத்தைத் த்துவது: தின்னும் வெ ற்றிலை, முதலாயின. *