பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ நவவித சம்பந்தம் மதுரைப் புறத்து என்னை உய்த்திடுகின் (1) ஆய்ப்பா டிக்கே என்னை உய்த்திடுகின் (2) இத்தகோ பாலன் கடைத்த லைக்ம்ே என்னை உய்த்திடுமின் (3) யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுகின் (கி) பெல்கைக் கரைக்கு என்னை உய்த்திடுகின் (6) பத்தவி லோசனத்து (என்னை) உய்த்திடுமின் (6) பாண்டி வனத்து என்னை உய்த்திடுமின் (7) கோவல்த் தனத்து என்னை உய்த்திடுமின் (8) துரைச பதிக்கு என்னை உய்த்திடுமின் (9) கூதுவதைக் கண்டு மகிழலாம். இவற்றிலெல்லாம் 'எம் :::: கிட்டியல்லது தரியேன்” என்ற பதற்றம் தானிப்பதைக் காணலாம். 'சித்தோபாயம்’ இ 依 கண்டு கிேழலாம். - நிழலிடுவதைக்