பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ தவவித சம்பந்தம் HHHHAiS SMAAA AAAASAAAAM MMMAAASA SAASAA AAAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS விஷயங்களைப் பற்றியுண்டாகும் அறிவு அறிவல்ல; அவை அறிவின்மைக்குச் சமமானவையே. இவ்விடத்தில், குலசேகரப் பேருமானின் தொக்கிலங்கி பாதெல்லாம் பரத்தோடித் தொடுகடல்ே புக்கன்றிப் புறம்கிற்க மாட்டாத; மற்றவைபோல் மிக்கிலங்கு முகில்கிறத்தாய்! வித்துவக்கோட் டம்மா! புக்கிலங்கு சீரல்லால் .ன் புக்கிலன்காண் புண்ணியனே; (5:8) என்ற திருவாக்கு ஒருபுடை ஒப்பு நோக்கத் தக்கது. இவற்றால் மகாசத்தால் சொல்லப்படும் சீவான்மா ஆதாரத்தின் பொருளாய் உள்ள பரமான்மாவின் சொரூப, குயி, குண விபூதிகளை அறிகின்றவனாகின்றான். ஆதலால் சிவான்கா ஆதன வாகின்றான். சீவான்மாவால் தெரிந்து தோன்னப்பட்ட படியால் பரமான்மா குேயன்-அறியப்படுபவன். ஆகின்றான். பின்னை உலக ஆசிரியர் அருளிச்செய்த மூமுட்கப்படியில் திருகத்திரப் பிரகாணத்தில், இத்தால்-'தாமரையான் கேள்வன் ஒருவனையே கோக்கும் உணர்வு' என்றதாயிற்து ' (மூமுட்சு-73) என்ற சூத்திரத்திற்கு மணவாள மாமுனிகள் அருளிச் செய்த வியாக்கியானத்தை நோக்குங்கால் இப்பாசுரத்தில் உணர்வு என்பது ஞானமயனான ஆன்மா என்று பொருள் படுவ தாகக் கொண்டே விளக்குபவனான ஆன்மா திருமாலுக்கு அநத்யார் ஹ. சேஷபூதன் என்பதை உணர்த்துவதாகக் கருத்துக் கொள்ளவும் இடம் ஏற்படுகின்றது. .