பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

黛 இன்றைவை அவன்.அறுக்க முனைந்திட் டாலும் இயலாது; தாம்அணுக்க இயல்வ துண்டோ? எவ்வுறவும் அவன்.ஆன தன்லே அன்தோ எம்முடனே ஒருவனாய்த் தோன்று கின்றான்? தவ்வுறவே சேய்குழியில் வீழ்ந்த தென்றால், தாய் உடனே அக்குழியில் தாவி மீட்பான் : ஒவ்வுறவே பரன்அந்த வண்ணம் இம்முன் உறவுதினைந்து அச்ச்சைவடி வாயி னானே ! {3} ஐந்திலைகள் தனக்குரிமை யாகக் கொண்டி அலேனுக்குப் பணிபுரியக் கன்பட் டுள்ளோம் : மெய்திலைவு மாம்அவன்அக்கடனைக் தொன்று விழிஎதிரே நிற்கின்றான்; நாம்ஒப் போமேல் நம்நிலையத் துடுஅவனே அமர்ந்து கேட்பான் ஜாம்.அதற்கும் இசையோமேல் தலைவி டாமல், பைந்நிலையைப் பாயலிலே படுத்துக் கொண்டு பார்என்பான் என்கடினைந் தீர்என் பானே ! (6)