பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிர-சரீ பாவனை 蓝蟾器 நீக்ஆல் கிலன்ஆய் தீஆய் கா:ைங் கேடுவானாய் சீரகச் சு.ர்கள் இரண்டு ஆய் சிவனாய் அன் ஆனாய்’ காலாய்-காத்தாய் வசனசய்-ஆகாயமாய் சுடர்கள். சூரியன், சத்திரன்; அகன்னதான்முகன் i என்று இன்னொரு திருவாய் மொழியிலும் வத்துள்ளது. திருமங்கையாழ்வர், தி.விசும்பு எரிகீர் திங்களும் சுடரும் செழுகிலத்து உயிர்களும் மற்றும் படர்பொருள் களுமாய் கின்றவன் என்ற பாசுரத்தில் அசித்து, சித்து என்ற இரண்டு தத்துவங் களையும் சேர்த்துக் கூறுவதைக் காணலாம். சரீர-சரிசி சம்பந்தத்தைக் காட்டும் பாசுரங்கள் இந்த ஆழ்வாரின் அருளிச்செயல்களிம் ஏராளமாக உள்ளன. மேற்குறிப்பிட்ட பாசுரங்களில் சித்து, அசித்து என் ஐ இரண்டையும் எம்பெருமான் உடலாகக் கொண்டுள்ளான் என்பது விளக்கப்பெற்றது, அடியேன் உள்ளான் உடல் உள்ளான்' (திருவாய் 8.8:2) என்ற செத்றொடரை கண்டு விளக்குவது பொருத்தமாகும். ஆழ்வார் அருளிச் செயல்களில் அடியேன்" என்ற சொல் எத்தனையோ இடங்களில் வருகின்றது. முதல் பிரபந்தமாகிய திருவிருத்தத்தின் முதல் பாசுரத்தில் அடியேன் செய்யும் விண்ணப்பம் என்றுள்ளது. 5. திருவாய் 3.8:11. 8. பெரி. திரு. 4.3 3 7 டிெ. 1.8 : 8, 4.1 . 3; 4.5 : 7; 4,9: 5: 10,9: 9 என்பவை: அவற்றுள் சில.