பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரீரகசரீரி பாவனை : 07 புக, நம்பி அவரை அழைத்து மயச்தை மதி தலம் பெற்ற ஆழ்வான் அடியேன் உள்ளான்."உடல் உன்னான்' என்று: அருளிச்செய்தபடி கண்டசலே 'என்று கூறினார். ஆழ்வானும் *கிருதார்த்தன் ஆனேன்' என்று எம்பெருமானா சிடம் திருக்கி வந்து அவர் திருவடிகளில் அதனை விண்ணப்பம் செய்தார். சேக வைப்பான இப்பெரும் பொருனை எம்பெருகன் னார் திருலோலகத்தில் எடுத்து விணக்கினதாக வசதி:ாது. இன்னொரு செய்தி:ம் கண்டு அறியத்தக்கதாக உன்னது. క్తి: * அக் ஆதத்துக்கு சூனதாகக்தங்கள் தடஸ்தம் ன்ை ஐம்: த ஸ்:கிஜே அத்தரங்க திருபகம்: என்ற பூர்வசன பூஷன சூத்திரத்திற்கு 'அடியேன் உள்ளனன்" என்றாறிறே ஆழ்வார் திருக்கோட்டிஆர் நம்பி ஆரீபாதத்திலே ஆழ்வான் ஆஅகாதம் சேவித்து நின்று மகா திதியாகப் பெற்ற அர்த்தகிறே இது' என்று மணவாள மாமுனிகள் அருளிச் செய்த வியாக்கியானத்தை ஈண்டுக் கருதுதல் தகும். அதனும் அர்த்தம் என்றது. தன்னைத்தானே அறிந்து கொண்டிருக் கின்ற தன்மையாலே தான் என்று நினைப்பதற்கும் நான் என்று சொல்லிக் கொள்ளுவதற்கும் உரிய விஷயமாக இருக்கிற ஆன்மாவை. ஞானாகக்தங்கள்' என்றது அந்த ஆன்மா விடத்துள்ள ஞானத்தன்மையினையும் ஆனந்தத் தன்ஐடி யினையும்."தடஸ்தம் என்னும் டி'என்றது. புறத்தே நிரூபிகமாக இருப்பதனாலே புறவிதழ் என்றார். இஃது இலக்கனை. 'தாஸ்யம்’ என்றது, சேஷத்துவத்தை, இந்தத் தன்மையே ஆன்மாவின் அந்தரங்க நிரூபகம் ஆகும், 19. கிருதார்த்தன்.பேறு பெற்றவன். 11. ஜீவச.பூஷ.74 (புருடோத்தம நாயுடு பதிப்பு) 12 ஆன்மாவை ஆன்மமலர் ” என்று வழங்குகின்ற வழக்குப் பயிற்சி நோக்கி ஞானானந்தத் த்ன்மைகள் "புறவிதழ் என்று குறிக்கப்பெற்றன.