பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘翰器 நவவித சம்பந்தம் இதனை மேலும் விளக்க வேண்டுவது இன்றியமையாத தாகின்றது. முதலில் ஆன்மாவை சேஷத்துவத்தையிட்டு திருபித்துக் கெண்ேடே மற்றுமுள்ள தன்மைகளை நிரூபிக்க வேண்டும். நிரூபகம் என்பது ஒரு பொருளை மற்றொரு பொதுவினின்றும் வேறுபடுத்திக் காட்டுவது. தாஸ்யம், அஃதாவது அடிமைத் தன்மை இறைவனினின்றும் ஆன்மாவை வேறுபடுத்திக் காட்டும். ஞானத் தன்மையும் ஆனந்தத் தன்மையும் அசித்தினின்றும் வேறுபடுத்திக் காட்டும். இதனை மேலும் விளக்க வேண்டும். ஞானத்தன்மை, ஆனந்தத் தன்மைகளை மட்டிலும் ஆன்மாவிற்கு இலக்கண :கச் சொன்னால், ஈசுவரனுக்கும் அந்தத் தன்மைகள் இருப்பதனால் அவ்விடத்தில் 'அதிவியாப்தி என்ற குற்றம் வரும். அதனை நீக்குவதாகச் சேஷத்துவத்தையும் இலக்கண மாகச் சேர்க்க வேண்டும். சேஷத்துவத்தை மட்டிலும் இலக்கணமாகச் சொன்னால் அசித்திற்கும் இந்த சேஷத்துவம் இருப்பதனால் மீண்டும் அதிவியாப்தி என்ற குற்றம் வரும். இதனை நீக்குவதற்காக ஞானத்தன்மை, ஆனந்தத் தன்மை கனையும் கூடச் சேர்க்க வேண்டும். எனவே, சேஷத்துவத் தோடு கூடின. ஞானத்தன்மையும் ஆனந்தத் தன்மையுமே ஆன்மாவிற்கு இலக்கணமாகின்றது என்பது அறியப்படும், மாகிம்ை சேவடி யாகத் துர்ே வளைகரல் பெளவம் உடுக்கையாக விசும்பு மெய்யாகத் திசைகை யாகப் பசுங்கதிர் மதியகொடு சுடர்கண் ணாக இயன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப தீதற விளக்கிய திகிரி யோனே.ே 3,55ಣಣ್ (5-af ಎr¢5)