பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகதிகள் கடல்கடந்து பொருளைத் தேடி ஒர் இரு தாண்டின் பிள் திரும்பி வந்தான் ; போருள்கனைத்தன் இடத்தினிலே இறக்க இற்றான் : பேசத்தொகுனன் இடைமறித்து'என்இடம்சது என்றான்: இருவருகே பூசலிட்டார் ஆங்கோர் ஆன்றோர். சன்பூசல் நீர் தந்தை - மகனே' என்றார்: போதுபெகும் பூசலிட்ட கைத அர்த்து பூசல்றைந்து உடல் தழுவிப் புளகுற் றாரே, (7) இப்படித்தான் பவக்கடலில் மூழ்கி மாழ்கி இதை உறவை மறந்துகவிங் கரியம் விட்டுத் தப்படி தாம் இருக்கின்றோம் : ஒருநல் லாசான், தனியுறவு துமக்குண்டு என்று உபதே சிக்க கைப்படியும் பேணிவன்தம் தலைவன் என்று வாஞ்சையினால் அறிந்துகொண்டு சரண் அ டைந்தே, " எப்படியும் பயன்படுத்து கென்போம். ஆயின் இப்படியில் பவக்கடல்தான் வற்றிடாதோ? (8)