பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3:#; பல்குரவர் பேருரைகள் அனைத்தும் கற்றுப் பாரின் இயல் பொடுகலந்து தொகுத்துத் தந்தார் ; நல்குரவு மொழியில்இலா முன்னை ஆழ்வார் நவில்வேத துணுக்கமெலாம் திரட்டித் தந்தார் ; மல்குறவே சொல்வளரார்; சொல்சு ருக்கி, வான் கதிரின் ஒளிதரல்போல் துட்பம் ஈந்தார் : வெல்குவர்யார் தெளிவு எளிமை துண்மை பெய்து விரைந்துபல நூல்எழுதும் திறனை அம்மா ! {13} வண்திருவண் பரிசாரத்து உடைய தங்கை மகன் அருளும் வாய்மொழியைத் தேர்ந்து தேர்ந்தே எண்தகுசின் டாக்டர் என்ற ஏற்றம் பெற்றாள் ; இனியசட கோபன்செந் தமிழாம் நூலைக் கண்டறிஞர் பாாாட்டக் கண்டோம் ; நூற்றுக் கணக்கான நூல் அருளிக் கருணை செய்தார் : மண்டலமேல் வைணவ நூல் மட்டோ : சைவ மாசமய நூல்களும்தந்து உயர்வு பெற்றார். {14)