பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

黨鷲 வேங்கடவன் பல்கலையின் கழகந் தன்னில் இலான தமிழ்த்துறைக்குத் தலைவர் ஆனார் : அங்குடைய அறிவியலே ஆதி நூல்கள் படைத்தமையால் பரிசுபல பலவே பெற்றார்; கங்குலகில் இவள்தொடரத் துறைகள் உண்டோ : இணைப்புச்சோர் வுகள் இவரை எட்டிப் பாரா! தேக்கலில்ஆ பிசம்பிறைகான் பருவத் துள்ளும் செயற்கரிய செய்து பெருஞ் சீர்மை கொள்வார். (15) சுறுசுறுப்பில் எலும்பு உரையில்செங் கரும்பு : துரிசில்ல உறுதிஇரும்பு உளம்அரும்பு ! விறுவிறுப்பு:இக் கிவர்எழுத்தில் நடன மாடும் : வெண்வெலத்துச் சோர்வுகளே அப்பால் ஓடும் , குதுகுதுப்பாய் விளையாடும் குமார் கூடக் குதுகலத்தி லேஇவர்க்குத் தோற்றுப் போவார் ; கிறுகிதுப்பும் வியப்பும் தமக்கு உண்டாம் . இன்னார். கீர்த்தியும்சொல் நேர்த்தியும்கொள் பூர்த்தி கண்டே (16)