பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

goviş திருத்துவதோ அழிப்பதுவே அடித்த டித்துச் சிந்தித்துச் சிந்தித்தே எழுது கோலை 岛 இருத்துவதோ எழுதுவதை கிறுத்திக் கொஞ்ச எழுந்தோய்வு கொள்வதுவோ? கருத்துஇன்னொன்றைப் பொருத்துவதேச செய்வதில்லை ; ஏடு தன்னில் புதுமுத்தம் கோப்பதுபோல், எழுதிச் செல்லும் கருத்துவனம் மிக்கவர்தற் கலையில் வல்லார் ; கனிந்தமனத் தினர்சுப்பு இரட்டி யாரே ! {2i} 5. இராமபிரசாத் இல்லம், சின்னய்காபுரம், அதங்க. சீநிவாசன் செட்டிதாய்க்கன்பட்டி, P.C., திண்டுக்கல்-அண்ணா மாவட்டம் பின், 2க் 303 பிப்ரவரி 2, 1994. S-ji