பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶 அல்மேல் மங்கையத்தாதி, சடகோ தான்மணி மாலை முதன் கவிதை நூல்களின் ஆசிரியர். திருவாய்மொழி உரை இவர்தம் அண்மைக் காலக் கைங்கரியம். பல வைணவ மேடை களில் வைணவம் பற்றி உரையாற்றி வருபவர். அகந்தைக் கிழங்கை அகற்றியவர். அடக்கம் இவர்தம் உயர் பண்பு. 'புண்புடையார் பட்டுண்டு உலகம்' என்ற வள்ளுவர் வாய் கொதிக்கு இலக்கிலமாகத் திகழ்பவர். அடியேன்பால் பேரன்பு கொண்டிலன்: பல ஐயங்களைத் தெளிவித்தவர். இத்தகைய டிெசியார் எத்துக் கவசமீகட்கு இந்த ஆசலை அன்டிப்படைய வணக்கிப் பெறற்கரிய பேறு பெற்றவனாகின்றேன். இவருடைய ஆசியால் மேலும் வைணவ கிரந்தங்களில் புத்தொளி பெறு இேல் என்ற இம்பிக்கை உண்டு. " தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்தமாயன் ’’ திருகாங், 1.9:3 என்னுள்ளே நின்று இந்நூலை எழுத வழி காட்டினான். என்னுள்ளே நிரந்தரமாக எழுந்தருளி விகுந்து கொண்டு எனக்கு எல்லா தலங்களையும் ஈந்துவரும் வேங்கடம் மேவி விளக்கு இந்துல் வெளிவரவும் ஓரளவு துணை செய்தான். அப்பெகுமான் திருவடிகளைப் போற்றிச் சரன் ஆடைகின்றேன். வெற்யென்று வேங்கடம் பாடினேன்: விடுஆக்கி கித்கின்றேன்; கின்றுகினைக் கின்றேன்; கற்கின்ற இலங்லையில் பட்டிருக்த நூலாட்டி கேள்வனார் கால்லு:இலயில் பட்டிருந்தேன் காண்! ×o. -திருமழிசையாழ்வார் திகத்து.ழ்" A.18 (ன்ை எண். 3354) ஆண்ணாதகள், ந. சுப்பு ரெட்டியார் சென்னை தி க்.ே 贏8-認-蟲勒號盡。 یچ عیبیهی A தான்முகன் திருவத்தாதி.40