பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ - நவவித சம்பந்தம் SJSABBAASAMMAMS ggSASBBSAS A SAS SSAS SSAS SSAS SSASASJES கிருக்கலாம் இனி என்செய்வது ? ' என்று அளவளாவிக் கணித்திருத்தனர். (2 அரச குமாரன் ஒருவன் பூங்கா ஒன்றினைக் கண்டு ஆதில் புக அஞ்சினான். அவ்வழியே சென்றான் ஒருவன் 'இஃது .ன் தந்தையினுடையது' என்று அறிமுகம் செய்து வைத்தான். இப்போது அரசகுமரன் தான் நினைத்தபடி பூங்காவிற்குள் புகுந்து அதுபவிக்கலா மன்றோ ? ஆகவே, அதுடைய உடைமையே இவை எல்லாம் ' என்ற தினைவே வேண்டப்படுவது. இந்த நினைவு ஏற்பட்டால் தாலும் அதற்குள்ளே ஒரு வ ன க ச் சென்று சேரலாம் ಘೀ ? இந்த இரண்டு எடுத்துக்காட்டுகள் போல ஒர் ஆசாசியன் அளவிலாக எம்பெருமானுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தம் இன்னதென்து தெரிந்து கொண்டால் அதனால் நாம் அழியகப் பேறு எய்தி சுகமுற்று உய்யலாம் அல்லவா ? கலவித சம்பல்தம் : எம் பெருமானுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தல் ஒன்பது வகைப்படும் என்று சாத்திரங்கள் கூறும். இதன்ைத் திருமந்திரமும் குறிப்பிடுவதாக நம் முன்னோர்கள் உத்துப்சேவினர். காரணம், இத்திருமந்திரம் வேதங்களின் சுருக்க இப்பதனாலும், அறியவேண்டுவன அனைத்தை வும் (அர்த்தபஞ்சக ஞானத்தையும்) தெரிவிப்பதாய் இருப்பத னாலும், எல்லா மத்திரங்களிலும் மேலானதாய் இருப்பத னாலும், தூய்மையானவற்றுள் மிக்க தூய்மையுடையதாய் இருப்பதனாலும் இதில் சம்பந்த ஞானமும் அடங்கியுள்ளது. " ஓம் நமோ நாராயணாய என்பது திருமந்திரம், இஃது ஒம் + நம + நாராயணாய என்று மூன்து பதங்களாய் எட்டு எழுத்தாய்ே இருக்கும் 18._'ஓம்' - என்னும் பதம் ஒரெழுத்து; நம :-என் เธ์ இரண்டு எழுத்து; தர்சriன்னிய்" என்னும் 蠶 ஐக்கிதழித்து.