பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ நலவித சம்பந்தம் இ.காசத்தினால் く。 4) காயக காயகி சம்பந்தம் நவிலப் பெறுகின்றது. கோசத்தினால் 、 沙 ,,,妙 ,,,* 5) அறிபவன் அறியப்படும் பொருள் உறவு உரைக்கப் படுகின்றது. தமல்லால்ே • 8 சொத்து சொத்துக்குரியவன் (ஸ்வ ஸ்வாமி) சம்பந்தமும், தசாவதத்திலே 7; கரீ சரீரி பாவனையும், இகதத்தால்ே, 8 தங்குகின்றன் -தாங்கப்படும் பொருள் (ஆதாரஆதேகம் தொடர்பும், ஆ.பதத்தால்

  • } போகத்தை அதுபவிப்பவன் போக்கியப் பொருள் அேக்தருபோக்கிய) இவற்றின் சம்பந்தமும் சொல்லப் பேதுகின்றன.

ஆக, திருமத்திரம் இறைவனுக்கும் ஆன்மாவுக்குமுள்ள ஒன்பது வகை சம்பந்தங்கனைச் சொல்லித் தல்ைக்கட்டு இன்றது. ஆன்மாவுக்கும் பிறிதொரு ஆன்மாவுக்கும் வினைப் பயனால், நேரிடுகின்ற தந்தை-தனவன் முதலிய உறவுகள் அந்த வினைத்தொடர்பு நீங்கும் போதெல்லாம் மாறி கிடுகின்றன. அஃதாவது ஒரு பிறவியில் நேரிடும் தந்தை - தனவன், தாய்.மகன், கணவன்-மனைவி போன்ற உறவுகள் அடுத்த பிறவியில் (அல்லது வருகின்ற பிறவி கனிலெல்லாம்) தொடர்வதில்லை. ஆனால் இறைவனுக்கும் இக்கும் உள். சம்பந்தம், எத்தக்கும் எழ்சழ் பிறவிக்கும் உன்தன்னோடு உத்தோமே ஆவோம்;உனக்கே காம் ஆட்செய்வோம் 18 JA gggArGGDDSAGGMrEMCCDBBBAASAAA S0SASAAAAAS திருப்பாவை - 28