பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடினேன். இதயத்தில் மாறன் பராங்கதி தந்தடி யேனை மருட்பிறவி மாறன் பரானகுழாத்துள் வைப்பான் தொல்லைவல் வினைக்கோச் மாறன் பராமுகம் செய்யாமல் என்கண் மலர்க்கண் வைத்த மாறன் பராங்குசன் வாழ்க என் தெஞ்சினும் வாக்கினுமே, -பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் 1. திருவரங்கத்தத்தாதி-காப்பு (நம்மாழ்வார்-துதி)