பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器 8. . . " ....-.. 2*- ت: -- ... ،ة நவவித சம்பந்தம் ஐய! இனி.என்னைக் காக்க வேண்டும் (5) அண்ணனே! நீ என்னைக் இணக்க வேண்டும் (8) அஞ்சலை என்றுஎன்னைக் காக்க வேண்டும் (7) ஆலாய் ! கீனன்னைக் கணக்க வேண்டும் (8) என்று ஏழு முறை காக்க வேண்டும் என்பதில் இந்த உதவைக் கண்டுக் மகிழலாம். . சீனான்காக்களுக்குத் துன்பங்களைக் கொடுப்பதும் இரட்சிக்கும் வகையைச் சார்ந்ததாகும். இதனைக் குலசேக சாழ்வாரின் வித்துவக் கோட்டம்மான்பற்றிய, ஆனால் அலுத்துச் கடிலும் மருத்துவன்பால் அனாத காதல்கோ அலன்போல் மாயத்தால் மீனத் துயர்தரினும் வித்துவக்கோட்டு அம்மா! நீ ஆன்ஆக உனது.அருளே பார்ப்பன் அடியேனே (5:4) |மானத-நீங்காத காதல்-அன்பு: ஆள் ஆ(க)-அடிமை உண்டாக; பார்ப்பன்-நோக்கியிரா நின்றேன்; என்ற பரசுரத்தால் அறிகின்றோம். நோயாளன் ஒருவன் மருத்துவனிடம் வருகின்றான் வாளால் அறுத்தும் சூடு போட்டும் அவனது நோயைப்