பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

彝儘 நவவித சம்பந்தம்

எடுத்த் ஒப்பில் எல்லோர் சிந்தனையிலும் 薛g醬甜蘇,

எற்கனுக்கும் எழிேழ் இஒலிக்கும் உன்தன்னோடு உத்தோமே யாவோம் உனக்கேதனம் ஆட்செய்வோம் மத்தைகம் காமங்கள் மாத்து (29) |எற்றைக்கும்-காலம் உள்ள அளவும், ஏழேழ் பிறவிக் கும்.அவதாரங்களில்: உற்றோம்-உறவினர்கள் ஆள் செய்வோம்-அடிமை செய்வோம்.) என்ற திருப்பாவையின் 29-ஆம் பாசுரமாகும். 鷺"當 பிறவிதோறும் ஒக்கப் பிறக்கும் இராட்டியைப்போலே தாங்களும் ஒக்கப் பிறந்து உனக்கே (உனக்கு கணத்திரமே) அடிமைத் தொழில் செய்ய நினைக்கின் றோம்" என்றனர். ஆயச் சிறுமிகள். ஆழ்வார்கள் எல்லாரும் பெரும்பாலும் பகவானிடம் வேண்டினது பிறப்பறுக்கவேண்டும் என்பது. ஆதலால் பிறவி வேண்டேன். (திருமாலை - 13) என்று தொண்டரடிப் பொடிகளும், 'யான் உலகில், இதன்பேன் ஆக என்ணேன் (பெரி.திரு. 6.3:1) என்று திருமங்கையாழலாரும் சொல்லியிருக்க இப்பெருமாட்டி அவதாரங்கள் தோறும் கூடவே வந்து பிறந்து அடிமைத் தொழில் செய்ய விரும்புகின்றனர். இவ்விடத்தில் சைவப் பெரியார். திருதாவுக்கரசரும் பிறவி வேண்டும் என்பதை, மனிதப் பிதவியும் வேண்டுவதே இந்த மாகிலத்தே (க்,81:4) என்ற தேவாரப்பாடலில் கூறியிருப்பதை நினைந்து மகிழலாம். - திருவேங்கடம் பற்றிய பெரிய திருமொழி திருப்பதிகம் ஒன்றில் (1.9) திருமங்கையாழ்வார் ‘உன்னைக் காண்பதோ 5. இருவேங்கடித் இதைத்_திகுடிலை, -ன் ஆழ் வழங்குவர்.திருப்பதி (கிழக்கு) என்ற இருப்பூர்தி நிலையத்தில்