பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(3-క్షిణాభిః - ఏ_ $o இ.தேயான் உன்னைக் கொள்வதெஞ் ஞான்றும்னன் மைதோய் சோதி

ணிவண்ண் எங்தாங் எய்தா கின்கழல்

பான்எய்த ஞானக் கைதா காலக் கழிவுசெய் யேல்ே {2} A* : இஃதே-இஃது ஒன்றேயாகும். உன்னை-தேவரீரிடத்தி: , எஞ்ஞான்றும்.என்றைக்கும் ; கொள்வது-பிசார்த்திப் புது: கைதோய்-கருமை திறம் படிந்த; எய்தஈ.பெறுதற் கரிதான , நின்கழல்-தேவருடைய திருவடிகனை : எய்த-அடைய: தா-தத்தருண வேண்டும் காலக்கழிவுகால் தாமதம் செய்ய்ேல்-செய்ய வேண்டா, என்பது இரண்டாம் பாசுரம். முதல் பாசுரத்தில் கேட்டதையே இங்கும் கேட்கின்றார்- ஞானக் கைதா " என்று. என்னு: டைய சொரூபத்திற்கும் நின்னுடைய சொரூபத்திற்கும் இதுவே கொள்ளத்தக்கதாகும். சுவாமியான உன் பக்கல் சேஷபூதனான நான் கொள்வது இதுவேயாகும். ' என்கின் றார். ' எய்தா நின்கழல்யான் எய்த ஞானக்கைதா தம் முயற்சியால் ஒருவர்க்கும் அணுக வொண்ணாத உன் திருவடி களை உன்னாலே பேது' என்றிருக்கின்ற நான் அணுகும் படியாகப் பண்ணவேண்டும். இவ்விடத்தில் ஈடு : ' எம்பார்க்கு ஆண்டான் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது' என்று. இதன் விவரணம் வருமாறு : முதலியாண்டான் ஒரு சமயம் திருநாராயண புரத்தில் (கர்நாடக மாநிலம்) எழுந்தருளியிருக்கையில் அவரு டைய சீடரான பூநீவைணவர் ஒருவர் கோயிலை அடைந்து அங்கே எம்பார் சந்நிதியில் கைங்கரியம் பண்ணிக் கொண் டிருந்தார். அப்பொழுது ஒரு நாள் சில பூரீவைணவர்கட்கு