பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவிசேஷ கூறவு ఫ్రీ உண்ணிலாவிய (7.1} என்ற திருவாய்மொழியில், புண். ரீகக்கொப் பூழ்பு:கத் பள்ளி அப்பலுக்கே தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் (1 :) புண்டரீகம்-தாமரை புனல் பள்ளி அப்பன்.காரண நீரில் கண் வளர்த்த பெருமான் i என்பது பதினோவது (பலச்சுருதிப்)பாசுரம். இதில் 'புனல் பள்ளி அப்பன் என்பதால் சேவித்துவமும் தொண்டர் தொண்டன் என்பதால் சேஷத்துவமும் புலனாகின்றன. வார்கடாஅருவி (8.4 என்ற திருச்செங்குன்துணர் பத்தி திகுவாய்மொழியில், என்அமர் வெகுமான் இடிையவர் பெருமான் இருகிலம் இடத்தளம் பெருமான் முன்னைவல் வினைகள் ម្ល៉ោះខ្ល-៩ ខេត្៩ என்னை ஆள் கின்தளம் பெருமான் (3) என் அமர்.எனக்குற்ற இமையவர்-தித்திய சூரிகன் ; இருதிலம்-பெரிய பூமி, இடத்த-துக்கிய ஆள்கின்றஅடிமை கொள்கின்ற என்பது மூன்றாம் பாசுரம். இதில் ' என் அமர் பெருமான்... இருநிலம் இடந்த எம்பெருமான் ' என்பதால் சேவித்து வமும், என்னை ஆள்கின்ற என்பதால் சேஷத்துவமும் அறியப் பெறுகின்றன. இங்கனமாகத் திருவாய்மொழியில் சேவீ-சேஷ உறவு (ஆண்டான்-அடிமை உறவு பற்றிய பாசுரங்கள் நிறைந்து காணப்பெறுகின்றன.