பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫీ క్షీ நவவித சம்பந்தம் ஒன்பது வாயிற் குடியினைச் சுற்றி ஒரு சிலபேய்கள்.வக்தே துன்பப் படுத்துது மந்திரம் செய்து தொலைத்திட வேண்டும் ஐயே -பகையாவும் தொலைத்திடவேண்டும் ஐயே (9) (மத்திரம்-திருமந்திரம்) பேயும் பிசாசும் திருடரும் என்றன் புெ:சிலினக் கேட்டளவில் வாவும் கையும்கூடி அஞ்சி கடக்க வழிசெய்ய வேண்டும் ஐயே i-தொல்லைதீரும் வழிசெய்ய வேண்டும் ஐயே (10) இந்தப் பாடல்களை ஆழ்ந்து சிந்தித்து ஊன்றிப் படித்தால் சேr.சேஷ சம்பந்தம் தட்டுப்படும்.