பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 நாகூர்ப்புராணம். பார்வையிற்பெண்ணையோலைப்படுசுருள்கபு:றிற்போர்த்த போர்வையுளிருந்துமீப்போய்ப்புள்ளெனப்பறந்ததன்றே உயர்ந்துபோநீண்டபெண்ணையோலையஞ்சுருடன்னுார்க்குப் பெயர்ந்துபோஞ்சுபைதார்வைகும்பிறங்கெழிற்சிவிகைபுக்கி யயர்ந்துபோயாவிநூறவழிவுறுத்துவனுலென்று மயர்ந்துபோமாறங்கன்ன்ைமடிமிசைவீழ்ந்ததன்றே. மடிவிழுசுருள்கண்டென்னவந்ததென்றெடுத்தானுர்த்த விடிவிழுமானினுகவிதயமிக்கதிர்ந்துகைய முடிவிழுசுடிகைச்செங்கண்முள்ளெயிற்றகன்றவண்ணப் படிவிழுபைத்தகஞ்சின் பாந்தளாய்ச்சீறிற்றன்றே. காண்டகுசுருளினுற்றகன்னிமாநாகநந்த மாண்டகைக்குடங்கர்கொண்டவறிவிலவிைபோகி மீண்டிடவுடலமெங்கும்வெவ்விடம்பரவிமேவத் தீண்டலின் வீழ்ந்துபல்காற்சினத்தொடுகடித்ததன்றே. கோலமார்பழுப்புநாறுங்கடித்தவாய்கொப்புள்கொள்ளாச் சிலமார்கான்காநாகஞ்சினமிாைபொறுக்கலாம்ரு தாலமாங்குகுத்தலச்சமாடலம்போகமோடு காலமாம்பிழைப்பென்றின்னகானுமோர்கருதக்கூறும். எண்வகைக்கடியுளொன்ருமிருஞ்சினக்கடியிற்ருக்கப் புண்வருதட்டத்தோடதட்டமும்பொருந்தியாழக் கண்வருமருட்கைகொள்ளக்கடுத்தலையுச்சிபோகித் திண்வளருடலயர்ந்துசிவிகையுள்வீழ்ந்தானன்னேன். நாகத்தின்விடங்கம்மேறிநசிந்தனன்சுபைதாான்ளுேன் பாகத்திற்செல்லுமேனப்பணியினர்கண்டுமாழ்கித் தேகத்தினின்னவாருந்தீவினநாகூர்நாதர் வேகத்தி னுற்றதென்னவெருவொடுகலங்கியோர்ந்தார். மம்றவன்பினத்தைவைகுமணிச்சிவிகையிளுேடு . மற்றவனகாஞ்செல்வானதுப்பியக்காணிக்கைப்பொன் (10) (11) (12) (13) . (14) (15) (16)