பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£88 நாகூர்ப்புராணம். என மாாமைச்சர்முதலெண்மருமிருந்துபோற்றக் கணமாமணிசேர்கதிர்க்காலுடைக்கவரிவீ * மன மாமணித்தோட்டுளசிமகாராசமன்னன் வணமார்தவிசின்வதிக்தேருலகாளுதாளில், தான்பிறவாமுன்னுாைதந்தை துன்புற்றவாறுங் கான்பெறுநாகூர்கமழ்தாாவன்போந்தவாறும் மேன்பதகாதர்விறல்வேண்டுபுநேர்ந்தவாறு மான்பெறுகாளேங்கராந்தனையின்றவாறும். கோமகக்கென்னவுயர்கோபுரங்கட்டுவாறும் மாமலர்கோட்டமதுமானியம்விட்டவாறுங் காமருகோமான்கழலின்னருள்பெற்றவாறும் வாமமார்செய்யமணிசூழ்முடிமன்னன்கேட்டான். ஆனவிச்செய்தியனைத்துங்கொளக்கேட்டமன்னன் தானுமங்குற்றுத்தரிசித்தருள்கொள்வான்வேண்டித் தேனமர்திண்டோட்டிறற்சேவகர்சூழ்ந்தபோத வீனமின் மன்னர்க்கிறைவன்புறப்பாடுகொண்டான். சாடாததிண்டேர்தடஞ்சேர்பனேக்கையின் வேழம் வாடாச்செலவின் வளியாம்பரியிட்டம்பாவு மோடாததானேயுவரிப்பொலிவொத்துமேவ மூடார்ப்புரிகொண்முரசேருெவித்திட்டதன்றே. வேழக்கவின்கொள்வெரிக்மீப்பெர்லிவுற்றுக்கான்ற விழக்கடை காலிலகடம்பொற்பவைகித் தாழக்கழற்காற்றணிமாமுடிமன்னர்சூழ்ந்து விழக்கலந்தார்விருதோடுயர்தஞ்சைநீத்தான். பேரிகறங் கவுயர்பீலிமாக்குச்சமோங்க வாரிபொருவமலிதானைகள்சூழ்ந்துபோத வேரிவிரியும்விறற்ருரவன்றன்னூர்ங்ேகிப் பாரினகன்றபலமார்க்கமும்போக்கினனே. (8) (9) (10) (11) (12) (13) (14)