பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலவிசேடப் படலம். 193 முரண்டருங்குணத்தெழுமழுக்காறுறுமூட மிாண்டகம்படிருெழுக்கிழிவேனேயவெல்லா மாண்டரும்பவவல்லிருளனேத்தையுமறுக்குக் திாண்டமர்ந்திடுமிருளறச்சுடர்பஃறீபம். 8 - அடருந்தாட்குறும்பாரிடங்கழல்விழியலகை படருகச்சாாவேனேயவணங்குகோட்பட்டார் தொடருந்துன்பவையனைத்தையுமொடுக்குபுதொலைக்குஞ் சுடருமித்தளங்கமழ்கிரியாசவெண்டுபம், 9 கஞ்சமுண்டவர்பகையினிையற்றுகர்நலமில் வஞ்சமுண்டவர்பற்றிலம்பாட்டினர்மல்குக் தஞ்சமுண்டடை-தரினவையேகியதவிர்க்கும் மஞ்சமுண்டெழுபன்னறுமணத்தெழுவாடை. - {{} கறங்குவான் கடலாடைகொண்மாகிலன்களிப்பி லுறங்குவானினிதோப்பமையொளிர்முடியுடையா சிறங்குசிங்தையின் றுயரொருங்கறுத்தினிதிகக்கும் பிறங்குமாற்றுயர்பசியபொற்பாதுகப்பேழை. i i யாவருந்துதிசெய்யியமுடிமிசையணிய மேவரும்பிணியொழிதபதியன்குடைவிளங்கா திவரும்புகழ்ப்பாவலம்பெட்டியுளிருக்கும் பூவருந்துர்ைக்கெப்பிணியிருக்குமிப்புவியில். - 12 கிடைக்கும்வான்பொருளன்றருமருந்திலுங்செழுமி யுடைக்குநோய்முழுதென்கன்புவிபயனுண்னு - மடைக்குமாறிலாவெழினகர்த்துகளெறியலகு துடைக்குங்காலெலாந்துடைப்புறுமாந்தர் தந்துன்பம் 18 என்றிரும்புகழெப்துறுபள்ளிவாயிலங்க நின்றெரிந்துயர்பன்னிரைவிளக்குகுகெய்யும் மன்றல ாருயர்சாம்பரினயிருமே மருந்தாங் குன்றணங்கினமுழுவதுமொருங்கமக்கொல்ல. 且事 மண்டிருந்துயர்மல்குறும்பெரும்பிணிவகையு. மண்டிருந்தணங்கிடுங்கனத்தினமுளவனத்துங்