பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 நாகூர்ப்புராணம. அட்டநாகபந்தம். என்பது, எட்டு காகங்கள் தம்முளிணேவனவாக வெழுதி, இரு செய்யுட்பாடி அவ்வெட்டு காகங்களினு மாறிமாறியெழுத, சந்திக டோறும் மவ்வவ்வெழுத்தே யொன்றிவருவது. அது : வெண்பா. சோக ரகன்று துயரு மெளியேனே மாகூா வியே மயமேமா-நாகூர் தாமிக்கம் பாக, தகவது மீறுமா ιοτGρόμο தாளின் மலர். . (35) - இதன் பதவுரை வெளி, நான்கார்ச்சக்காம், என்பது, நான்காாாய் கவிெலோரெழுத்தம், ஆர்மேல் ஒ வ்வோரெழுத்தும், சூட்டின்மேற்பணிாண்டெழுத்தும் கிற்கப்பாடு வது. அது:- w - வஞ்சி விருத்தம். வாதவாதிருவாகவா, வாகவாாணவாசவா . வாசவாவினைமாறவா, வாமமாவதுவாதவா (36) இதன்பதவுரை :- - .. வாது அவாது இரு ஆக-திருக்கத்தைக்குழாமலிருக்கும் மனத்தையு டையவரே, ஆ ஆகு அ ஆானவாசவா-ஆச்சரியமாகுமந்த வேதவாசகத் தையுடையவரே, ஆசு அவா-குற்றக் கழாமல், வினே மாற-என்றிவின மாறும்படி, மா அது ஆ-ைவெறுப்பாகியவது தனிய, வா-வருவிாக, ஆகவா-ஒளியையுடையவரே என்றவாறு. 嶽 、 அ ஆான என்புதிச் சுட்டின்பின்னர்த் தோற்றமுடம்படுமெய் விக; காற்ருெக்கது . ஈண்டுவிளிகளே முறையேசேர்க்க. - இச் சித்திாகவிகட்குக் குறிப்பாய்ப்பொருள் விளங்குமாறு சுருக்கி - யேழதினுமன்றி, விரித்தேழுதில் ம். விரிவாதி விசேடங்களைக் கற்றுேரு - කඃ ధ х ஆய்த் ধ্রুকলা , வெண்பா. 5r೧೧ಿ9 செய்ததிரு நாகூர்ப் புராணத்தின் பாவலர்ை சித்திாவிப் பாக்கட்கு-மாவலர்ை பிச்சையிட முகீம் பெரும்புலவன் செய்திட்டா னுச்சிமேல் வைக்கு முாை. . சித்திரகவி விளக்கம் முற்றிற்று.