பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரப்படலம். 17 மகாவெண்டிரை வாரிதியுடுத்தவிம் மண்ணிற். சிகாமேருவிற் கொளுத்தியகிளர்மணித் தீப கோவெங்கணு முயர்புகழ்பரப்பலி னிறைசா -- னகரமென்பன வெவற்றிலுஞ் சிறந்தது நாகூர். (3) பஞ்சமற்றது படர்பிணியற்றது. பவஞ்செய் வஞ்சமற்றது. வறுமைமற்றற்றது வாழ்க்கை பஞ்சமற்றது தீவினையற்றதன் முகா - நஞ்சமற்றது. கம்பெருமானுறை நாகூர். ; (4) எங்களுக்குள சருகுற வொலிகளுக்கிறைவ ருங்களுக்கெவருள ரெனவயனகருறைவோர் தங்களுக்குரை பெருமிதம்படைத்தவித் தகையா - னங்களுக்கொரு பாக்கியமனையது நாகூர். (5) வேறு. . . . . . . . பம்புபாரிசாகமும் படர்ந்ததேவதாருவுங் கொம்பாாரமோட சோகுகுங்குமம்மிலஞ்சியும் வம்பர்காகதண்டமின்ன வெண்ணிறந்தமல்கலா - லும்பர்கின்றிழிந்த கொக்குமூர் செறிந்தசோலையே. (6) பூகமும் படிாமும்பொலிந்த தெங்குமெளவலும் பாகமும்பொலிந்த கின்றுபம்மு தென்றல்விசிய மாகமும்படர்ந்த தாபிமண்டபங்க்டுன் மிமா நாகமும்விரும்பகின்ற நம்பிமேவுபள்ளியே. (7) ஒதையுறே மேகமுற்றங்குகின்ற வுச்சிவாய்த் தீதைவிட்டவம்பொனம் சிறந்தது.ாபிகாலவார் கேதையிட்ட நீண்மாங் கிளர்ந்துவான்மேகுர்ே. * - - - பாதையொத்த மீயுயர்ந்த பஞ்சகோபுரங்களே. (8) ஆடகத்தமைத்த வாயிலண்ணல் பள்ளியுள்ளெலா - மீடகத்திலில்லை மற்றதிந்தி னெத்திருக்குமேன் மாடகத்துநான்கினும் வளைந்தநொச்சியம்பரி ". . . . . . . வேடமொத்திருக்குமென்று விறகத்திசைப்பாே ()

  • Gs3ణాత வம்மொழுக்க நேர்த்தகல் வி வான்கொடை பாயினித்தனத்தை யென்றளிக்கவைக்க கொக்குமாம்