பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தபோதனர் புறப்பாட்டுப் படலம், மெள்ளியபுகழ்கெழு செய்குயூசுபு - முள்ள மற்றவர்களு மொருங்குகூடினர். தெண்டி ாைக்கடலிடை யமுதஞ்சேர்ந்தென வுண்டிபல்வகையின வுவப்பினுக்கின . . . . ரொண்டுகில் கடறிணி லொளிரப்போர்த்திசை வண்டிமிர்நறுமலர் மலியத்துயிர்ை. வரைகெழுபுயத்தினர் மலியiண்டினர் தரையவண்புகிதங் கொடகவிளுக்கின்ர் விரைவகைபுகைத்த னர் விளக்கம்பற்பல கிரைகிாைசூழ்கொன நிறைக்கிட்டாரோ. - பகல்கெடமற்ருெரு பகல்செய்தாலென விகல்கெடவியற்றுவ வியற்றிச்சூழ்வ முகில்கெழுகாத்தினர் மொய்த்திருந்தரு மகிழ்தருமறையருண் மலியவோகினர். . . . . ஒதினர்முடித்த னருண்டிகல்கினர் வாதினர்பழிச்சி யவண் சமமேய்வருந் - திதினவகற்றருள் செய்குயூசுபும் பாதினர்யாவரும் பரிந்துவைகினர். படரெரிகவிழ்ந்த திம்பாலமீட்டிய விடாறுகாயக ரிகந்தநாற்பதா . . . . மடறின் ஞ்சடங்குட னகலநால்வரும் திடலுறப்பழையது சிந்தை கூர்ந்தனர். காங்கியகால்வருஞ் சான்றநாதராம் பூங்கழல்செய்குயூசுபு வைப்போற்றிவங் தோங்கியபுகழி னிருாைத்தவாவடி பேங்களைப்பணித் தி சாவென்றுகூறினர். - அன்னவாகூறலு மணங்குதிர்கழன் மன்னவரெழின் மதிவதன்நோக்கு, வின்னமிலுயர்ந்த நீர்விரும்பியாங்குமன் றுன் னருந்திசையெவாஞ் * ற்றப்போதிாால். 31 (17) (21) (29) (23) (24)