பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருட்பவன்னவர்.வ, கால்வருக்குமுன்குகுவப் நாகூர்ப்புராணம். எப்பொழுதெவ்வயினேகியெங்கு: ரொப்புடனிருப்பினு முவப்பினெத்தையா ரிப்புவியிகந்த நாளெய்துமாண்டுறி னப்பொழுதிவ்வயி னரிதின்மீடிால், ஆண்டுதோறிவ் வகையடைந் திங்கெங்கைதம் மீண்டுறுவிழவது விரும்பிச்செய்குதிர் பூண்டுபின்னும் மனமென்னப்போகுதிர் . கூண்டுளிரென்று நங்குரிசில்கூறினர். கந்தடுகளிமதக்களிற்றினன்னவர் தந்தவிம்மொழியினத் தலைவர்கால்வருஞ் சிந்தையிம்புகலருஞ்செழித்தமாமகிழ் வந்திடமதியென்வதனம்பூத்தனர். இம்மொழியாலரு மிதயம்பூத்தனர். தும்மொழிசெய்கு யூசுபுவை நோக்கினர் நும்மொழிநுந்தையார் நுவன்றமாமொழி யம்மொழியாங்கியா மடைதுமென்றனர். வருடமுமோர்முறை வருகமேகுதி மருட்ருள்தவென்றம் பிறிசுதலுங் கொடகைவிளங்ே . . . . . . . . . . . . . . . . . . . கைவிளக்கெதில் செய்குயூசுபு (25) (26) (27) (es) (29) ആ (31)