பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிகட்டிய படலம். அலைகிழியமுனைந்தோடுமிதைபடருமருங்கலங்கள் விலைகெழு முபன் ட்ைடுவிழுப்பண்டமகட்டடக்கி கிலைபெறனற்கொடியாடருேண்டமழைமுற்று மலைபொருவுகெடுந்துறைமாவண்மைமாருெழிந்தோங்கும். ஒந்ெதிமில்கொண்டொலிதிரையின்வாய்ப்புக்குக் கூடும்பலமீன்கள்கொண்டுபகர்ந்துநனி தேடும்பொருளிற்பொலிபுவளர்செல்வக் கேடில்விழுச்சீர்கெழுமுமுயர்பாக்கம். வேறு. எண்ணரும்வளன் விளங்குமச்சேரிவாழ்ந்திருக்கும் வண்ணருந்திமில்வாணர்தங்கிதிக்குவைமலிய வண்ணனெய்தலங்காவலன்புலம்பனையஞ்சி மண்ணகழ்ந்துமுன்புதையலிற்காந்தனர்வைத்தார். வைத்துகாட்பலகழிந்தபின்றேவையின் வந்து மொய்த்துகின்றனரவ்விடங்தொட்டனர்.முடிப்புப் பொய்த்தொழிந்தது.பினும்பினுமகழ்ந்தனர்.புதிதா யெய்த்துலேந்தனர்காண்கலர்கலங்கினரினந்தே, ரெந்துவாடினர்வருந்தினர்நெடுந்திமிலுளேயர் கந்துகால்பொரத்திாைவயிற்சுழல்வருங்கலத்தின் வெந்துகெஞ்சகமக்கல ங்காத்தவர்விறற்ருள் * . . . வந்தவாபுேதைஇக்கைகுவித்தேத்தினர்மன்னே. விடுக்கவந்தனிர்மண்விழைவடியவர்வெறிது தடுக்கவந்தனிர்காக்கியபற்றறுந்தனிய ாடுக்கவந்தனர்.தமியமையாளியவவலங் கெடுக்கவந்தனிர்குறையுளதொன்றுதுகேண்மின். பாந்தபுன்னையங்கானலஞ்சேர்ப்பனைப்பயந்து காந்தநெஞ்சினேமெம்பொருளொருங்குமக்கட்டிப் புரந்தபான்மையினகழ்குழிபுதைத்தனம்போய திாந்தடைந்தனந்தேவரிாடிமலரிறைஞ்சா. 35 (18) (14) (15) (16) (17) (18)