பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிழாப் படலம், 牲母 தர்யமாதர்மனநிலைதன்னிலை யேயண்ேடவிடங்கர்திரிந்திரை மேயவாளியையஞ்சிவிழுங்கரி - மாயவாழ்ந்தமடுக்களுந்ேதினர். - (28) பொங்கும்ேபுனல்பொள்ளெனப்போந்துமா கங்குதோறுங்களுன்றதுராம்கழுஉம் பொன்கொழித்துப்பொருந்திரைபூவிரி நன்குமிக்கநதிகளுந்ேதினர். (29) பூங்குலைத்திாள்பொம்மியவானள வோங்குபாசடையொன்சினதோறுமா வீங்குமோதைவிளங்குறுதேனுறை தாங்குண்ேமாச்சூழலுநீந்தினர். (30) தேம்பிலிற்றுபுசேந்தகனிந்தபன் மாம்பழக்குலைமல்கியவாய்தொறுங் காம்பிறக்கவென்றிரள் கெளவிய போம்பழுத்தபொழில்களுந்ேதினர். (31) காடருதகடலுமருதன நாடருதநகருமருதன கோடருககுவிபொருண்மல்குறும் பாடருதபதிகளுநீந்தினர். (32)

  • . * - - வன்னமாளிகைவான்வாைதுள்னலான் பொன்னமால்வாைபோன்மெனமாமழை சொன்னமாரிசொரிந்தெனச்செல்வமார் நன்னாாநகரங்களுtந்தினர். (33)

வேறு. - தும்பிவண்டிசையிஞர்க்குந்தொடையலந்தோளினுை: றம்பகடனையோர்கான்கினவர்தலைமையரின்மேவப் - பம்புமத்தானமுற்றும்பகலிரவகன்றுமேல்வான் . . செம்பிறைகாணுநாட்குமுந்துநாள்செறியமொய்த்து. (34)