பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிழா ப் படலம். 51 பக்கமுலக்களபத்தணிமானுர் வந்துகளிக்குமணித்தலைமுன்றில், (86) வீறுகிடக்கும்விறற்பரிமற்ற வேறுகிடப்பவிகைப்பனமுற்றும் பாறுகிடப்பவிளங்கியபம்மி - யாறுகிடக்குமகன்றதெருக்கள். (87) பொங்குமணித்தொகைபொற்பணிவெண்பொன் னங்கல மற்றனவம்பரவர்க்கம் விங்கமலிந்துவிளந்தனமுற்றுங் கங்குகடந்தகடைத்தெருவெங்கும். (88) ளுெண்டாளேக்கணிாம்பமலர்த்தா தொண்டருபுன்னையுகுத்தொளிர்கிற்கும் வண்டலிழைத்தவலைச்சியர் மிக்காங் - கண்டலலர்ந்த கடற்கரைமுற்றும். (89) காற்றிசைமுற்றுகலத்தவிதத்தின் மாற்றரிதும்றவளத்தகுபண்டம் பாற்றினெடுத்தபலப்பலகித்த - மேற்றியிறக்குமிருந்துறையன்றே. (90) 尊 - - வேறு. பெண்;ணவாயகன்றிலல்கும்பெருங்கழிக்கரைவாயார்ப்பும் விண்ணவாய்த்தலைகொண்மாடங்தொறும்புரிவிருந்தினர்ப்பும் மண்ணேவாய்மல்கப்பூத்தமாம்பயிலிளங்காவார்ப்பும் பண்ணைவாயவுஞ்சேர்நாகபட்டினமென்பமாதோ. (91) செழிப்பொவெண்மையோங்குந்திருவளாவ்ஆர்வாழ்க்கை வழிப்படுபான்மைதக்கோன்மறைநெறிமுசுலிமீன்கள் விழிப்புறுமன்னகாலைக்கடன்பலவிருப்பிற்றிர்த்து - மொழிப்படுமொருவரன்னுேர்முன்வரத்திாண்டுவந்தார். (92) ஒருங்குவந்திகந்துகம்மூர்செய்குயூசுபுவிைெண்டாண் மருங்குவந்தடங்கிகின்றுவளர்சலாம்பகர்ந்துவைகிப்