பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 நாகூர்ப்புராணம். கழல்வாத்தகப்பலகண்டமூட்டுறச் சுழல்வாவடி சலேதுன்னுகால்கதிர் கிழல்வாநோக்குநர்நோக்குகெஞ்சமு முழல்வரமுடித்தனரொளிசெய்கூண்டையே. - திருவளர்கூண்டினத்திர்த்துவண்டிமிர் மருவளர்தொடைபலமலியநாற்றுபு குருவளாடிவயின்கூண்டுதாங்கிய விருபுறங்காமாமியைத்திட்டார்களால். செழுங்கதிர்கனையிருள்செறுக்குமாறுவ ரெழுங்கதிர்காணியவியல்கொண்டுட்குபு மழுங்குறக்குழுமணிமலியவைத்ததொர் கொழுங்கதிர்கிளர்பொலங்குன்றினின்றதே. கூண்டதுதிர்வையைக்கொள்ளவின்னருண் மாண்டநந்நாயகர்மறைந்ததிங்களின் சேண்டிகழ்பிறைமுதறினத்திருந்தருங் காண்டநாளொன்பதுங்கழிந்துபோயவே. காட்டருள்சாகுல்கமீதின் ri தனக் கூட்டிாவிதுவெனக்குறித்துச்சூழ்வரு நாட்டினர்கரினர்கலிவில்பற்பல மாட்டினர்திாண்டனர்வந்துகூடினர். இாளுமயம்பலதிசைகொண்மாக்களு நிரலுறுபல்பொருணிறைவுமேனவும் பாவுறுபான்மையிற்பார்க்குமோர்க்கெழு. காலேயினிருந்ததுநாகபட்டினம். - அம்றைநண்பகல்கெடவந்திவான்வாக் கற்றையங்கதிர்மலைகாப்பவெய்யவ ைெற்றையந்திகிரிமற்றுருட்டியோடினன் மற்றையங்கூண்டினவட்கிெைனன. . . . . . . தாண்டினன்விழுதலுக்கண்டுசெய்தெனக் காண்டதீபத்திாள்காலவேற்றினர் (108) (109) (110) (111) (112) (118) ...' (ii)