பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நாகூர்ப்புராணம். மலர்பொருவிழியினல்லார்மங்கலவாழ்த்திைேடு மலர்கறைச்சாந்தம்பூசோசனஞ்சுழற்றிவீச விலர்டொருவென்னுமூத்தோரிறையிரந்தாசிகூறப் பலர்புகழ்நம்பியெண்மர்பரிகள்விட்டிறங்கினரால். கட்டழகெறிக்குமொண்டோட்காளேயர்தம்மையற்பின் பட்டருங்கதிர்கள்வீசும்பாவாடைகடத்தல்செய்து விட்டபன்மணிகளானும்வெயில்விரிபவளக்காலின் சட்டகங்கவின்றசெம்பொற்றவிசுழியிருக்கைசெய்தார். தேன்சொரியலங்கம்பொம்ருேட்செம்மலர்வீற்றிருப்பக் கான்சொரிகுழலிைைாக்கடியலங்காாஞ்செய்வான் வான்செறிகருமென் கூந்தல்வகிர்புருன்னறுர்ேபெய்து மீன்செறிநெடுங்கட்பைம்பூண்மின்னனாாட்டினாால். விரைபொலியைந்தினுைம்விழைதுவர்பத்தினுைம் வாைவினன்கெட்டாமேவோமாலிகையானுங்கான்று கிரைகமழ்கொன்றைதோற்குநெ ங்ெகுழனெய்யி ன்வார்ந்து புரையறுபுகையுலர்த்திப்பொருந்துமான்மதச்சேறாட்டி அணிகிளர்சீறடிக்கணலத்தகஞ்சேப்பச்சூட்டி மணிகிளர்விால்கண்மின்னவகையணியணிந்து மன்னும் பனிகிளர்கால்களேற்பப்பரியகமுதலப்பூட்டித் துணிகிளர்மருங்கினெண்பூந்துகிலெழில்கொள்வசைத்தவி கரிமயிர்முன்கையாழினவிரொளிக்கொடிகள்சேர்த்தி விரிமலர்க்காந்தளுனும்விளங்குமென்விரல்கடம்மிற். றெரிமணியழுந்திமங்குறெறுகதிாாழிபல்ல சங்கிலித்தொட ாம்பூண்ஞாண்டவளங்கைபுனைகொளாா மங்கழுத்தணிந்துமாசிறுமணியழுத்தன்மேய செங்கயிற்புணர்பின்ருலிசிறுபுறமறையவிட்டுக் கங்கறக்கவின்கொள்காதிற்கடிப்பிணையாதிசேர்த்தி. (109) (110) (111) (112) (113) (114) கரிமலர்த்தட்ங்கனல்லார்கவின்ப்ெறச்செறித்திட்டாால். - (115)