பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தரியப் படலம். பூனியகிடைப்பருபொருட்களிவையோடுங் காணியவரைந்தவொருகாகிதமுமொன்ற வேணியவெனும்படியெடுத்தொருமாத்தின் பேணியவியற்றியவொர்பெட் டகமமைத்தான். பூட்டி னனெடுப்பருபுறந்தருவிலாசங் திட்டினன்கtதொலிதிருப்பெயரிலங்க மாட்டினாழைத்தகன்மாக்கலமறிந்தே யீட்டின விளங்கவிஃகேற்றுகெனவிட்டான். விட்டவணிகந்துகலமேவிவருகாக பட்டினமுறுந்தகையடர்ந்த கலமொன்றிம் பெட்டகமளித்தி துபிறங்குமொலியார்தம் மிட்டவடிகட்கவனளிக்கென விசைத்தார். வாங்குடமாக்கல மனன்வயினமைத்தான் றுங்குபருெங்குாமுறுந்தொடர்வலித்து டோங்குமானுங்கடியலுங்கிாளுவிவன் கால் விக்குமிதைகொள்ளியவிரித்தனர் விடுத்தார். மொய்திரைபசங்கிடறிமுத்தினமுதிர்ப்பச் செய்தகையகூவிரிசெலும்படியெனத்தா சனெய்தகணேபிம்கழியவெற்றலைகிழித்திட் ய்ெதகைதரும்பஃறியோடியதையன்றே. வாழியவெனத்திசைவருங்குறிபிடித்துச் குழியவிருக்குநர்தொடர்ந்துகரைதேட ஆழியமுடிப்பலெனவோடிவருகாலை யாழியனடுக்கடலினல்ல.குறிகண்டார். மாசுபடர்குற்றவகன்மாகமிசைமன்ற வாசுகெடல்வதினடி த்தவளிமாறி விசுதருெடுத்தகவிசைத்துவரிபொங்கி முசுதிாைதன்லுபுயன்மோதியதையன்றே. டுேமுயர்தாம்பிதைகனின்றனதெறிப்ப வாடுதி ாைாம்பும்மடர்த்தனத கைப்ப 81 (4) (6) (7) (8) (9) (10)